LOADING...

பெரு: செய்தி

பெரு: நிலச்சரிவில் படகுகள் மூழ்கின, 12 பேர் பலி, 40 பேர் மாயம்

மத்திய பெருவில் உள்ள உகாயாலி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.